897
திருச்சி விமான நிலைய முகப்பிலிருந்து வாயில் வரை நடந்து சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், தன்னைக் காண வந்திருந்த தொண்டர்களின் உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்டார். திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் நடைப...

2014
தமிழகம் முழுவதும் இன்று முதல் புனித ரமலான் நோன்பு தொடங்கியது. இதையொட்டி நேற்று இரவு தமிழகத்தில் உள்ள சென்னை , நாகூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள மசூதிகளில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்ற...

1538
நாகையில் தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவியின் சடலத்தை ஒரு வார கால போராட்டதிற்கு பிறகு பெற்றுக்கொண்ட உறவினர்கள், கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக கோஷமிட்டு நாகை முதல் நாகூர் வரை ஆம்புலன்ஸில் ஊர்வலமாக...

3786
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் தலையில் படுகாயமடைந்த மீனவரை நாகை மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அக்கரைப்பேட்...

3345
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  திறந்து வைக்கிறார். மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம்...

9689
தொற்று அதிகமுள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் ஊரடங்கில் ஒருசில தளர்வுகள் அளிக்கப்பட்டுள...

2634
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மணல் கடத்தலை தடுத்த போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக டிராக்டர் உரிமையாளர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேத...



BIG STORY